Saturday, March 12, 2011

3. பஞ்சாங்க விவசாயம் (Biodynamic farming):

நவகிரகங்களின் ஈர்ப்பு (கிரஹிப்பு = கிரகம்) விசையாலேயே அனைத்து உயிரி வினைகளும் நிகழ்கின்றன. இதனை ஆஸ்திரிய நாட்டு ரூடோல்ஃப் ஸ்டைனர் (Rudolph Steiner)  பாரதம் வந்து வேதம், விருக்ஷாயுர்வேதம் போன்றவற்றைக் கண்டறிந்து உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியுள்ளார். கொங்கத்தில் மேட்டுப்பாளையம் நவநீதகிருஷ்ணன் முன்னோடி. இதன் முக்கிய முறைகள்: 1. பஞ்சாங்க விவசாயம்
2. கொம்பு சாண உரம்
3. கொம்பு சிலிக்கா உரம்
4. பசுஞ்சாணத்தொழுவுரம்
போன்ற பல சுதேச தத்துவங்கள் கலந்ததே இம்முறை.

http://www.biodynamics.in/
http://aais.in/

TNAU வின்: 
http://agritech.tnau.ac.in/ta/itk/almanac_types_ta.html

No comments:

Post a Comment