Saturday, March 12, 2011

1. ரிஷி விவசாயம் (Natural Farming or Zero Farming or Rishi Krishi):

 ரிஷிகளும் மனுவின் மனு நீதியும் மண்ணை உழாமல், மருந்துகள், உரங்கள் இடாமல் செய்யும் விவசாயமே சிறந்தது என்கின்றனர். இதனையே ஜப்பான் விவசாய ஞானி மசநோபு புகுவோகா தனது 'ஒற்றை வைக்கோல் புரட்சி; எனும் புத்தகத்தில் விவரித்துள்ளார். இதனால் செலவும் இல்லை, துன்பங்களும் இல்லை. விவசாய உற்பத்தி வருடந்தோறும் உயரும். கொள்ளேகாலம் தொட்டிந்துவாடி கைலாசமூர்த்தி இதனை சீரிய முறையில் செய்து வருகிறார். நாட்டு வித்துக்கள், இனங்களைப் பயன்படுத்துவது நலம்.

http://en.wikipedia.org/wiki/Masanobu_Fukuoka
http://en.wikipedia.org/wiki/Natural_farming
http://www.the-anf.org/
http://www.krishivatika.com/rkf.html

No comments:

Post a Comment